#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

ஒன்பதாம் திருமுறை



  • ஒன்பதாம் திருமுறையை பாடியவர்கள் ஒன்பது பேர்
  • ஒன்பதாம் திருமுறை, “திருவிசைப்பா”, “திருப்பல்லாண்டு”, “தில்லைத் திருமுறை” எனப்படும்
  • இறைவனுக்கு பல்லாண்டு பாடியவர் சேந்தனார்
  • இதில் உள்ள மொத்த பதிகங்கள் = 29
  • தேவாரத்தில் காணப்படாத “சாளரபாணி” என்ற பண் இதில் உள்ளது.