Sunday 20 November 2016
இனியவை நாற்பது
இனியவை நாற்பதின் உருவம்:
- ஆசிரியர்
= பூதஞ்சேந்தனார்
- பாடல்கள்
= 1 + 40
- பாவகை
= வெண்பா
பெயர்க்காரணம்:
- இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை
நாற்பது எனப் பெயர் பெற்றது.
கடவுள் வாழ்த்து:
- சிவன்,
திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக்
கூறுகிறது.
பொதுவான குறிப்புகள்:
- இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
- பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய
நூல் இனியவை நாற்பது.
முக்கிய அடிகள்:
- ஊனைத்தின்று ஊனைப்பெருக்காமை முன் இனிதே
- ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது
- வருவாய் அறிந்து வழங்கல் இனிது
- தடமெனத் பனணத் தோள் தளிர் இயலாரை
- விடமென்று உணர்த்தல் இனிது