#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

இனியவை நாற்பது

இனியவை நாற்பதின் உருவம்:
  • ஆசிரியர்       = பூதஞ்சேந்தனார்
  • பாடல்கள்      = 1 + 40
  • பாவகை        = வெண்பா
பெயர்க்காரணம்:
  • இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
கடவுள் வாழ்த்து:
  • சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.
பொதுவான குறிப்புகள்:
  • இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.
முக்கிய அடிகள்:
  • ஊனைத்தின்று ஊனைப்பெருக்காமை முன் இனிதே
  • ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது
  • வருவாய் அறிந்து வழங்கல் இனிது
  • தடமெனத் பனணத் தோள் தளிர் இயலாரை
  • விடமென்று உணர்த்தல் இனிது