Sunday 20 November 2016
காப்பியங்கள்: குறிப்பு
- “பொருட் தொடர்நிலைச் செய்யுள்”, காப்பியம் எனப்படும்.
- காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்
- காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.
ஐம்பெரும்காப்பியங்கள்:
- ஐம்பெரும்காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர்
- ஐம்பெரும்காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக்
குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர்(திருத்தணிகைஉலா)
- சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள்
- மணிமேகலை =
சீத்தலைச் சாத்தனார்
- சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர்
- வளையாபதி =
பெயர் தெரியவில்லை
- குண்டலகேசி =
நாதகுத்தனார்
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும்.
- சமணக் காப்பியங்கள் = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
- புத்தக் காப்பியங்கள் = மணிமேகலை,
குண்டலகேசி
சுத்தானந்த பாரதி:
- கவியோகி சுத்தானந்தபாரதி ஐம்பெரும்காப்பியங்களையும் அணிகலன்களாக
உருவகிக்கிறார்.
காதொளிரும் குண்டலமும் கைக்குவளையாபதியும்
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போது ஒளிரும் திருவடியும் |
ஐம்பெரும்காப்பியங்கள் அட்டவணை:
நூல்
|
சமயம்
|
பாவகை
|
ஆசிரியர்
|
நூல் அமைப்பு
|
சிலப்பதிகாரம்
|
சமணம்
|
நிலைமண்டில
ஆசிரியப்பா + கொச்சக கலிப்பா
|
இளங்கோவடிகள்
|
3 காண்டம், 30 காதை, 5001அடிகள்
|
மணிமேகலை
|
பௌத்தம்
|
நிலைமண்டில
ஆசிரியப்பா
|
சீத்தலைச்
சாத்தனார்
|
30 காதை, 4755 வரிகள்
|
சீவகசிந்தாமணி
|
சமணம்
|
விருத்தம்
|
திருத்தக்கதேவர்
|
13 இலம்பகம், 3145 பாடல்கள்
|
வளையாபதி
|
சமணம்
|
விருத்தம்
|
|
72 பாக்கள் கிடைத்துள்ளன
|
குண்டலகேசி
|
பௌத்தம்
|
விருத்தம்
|
நாதகுத்தனார்
|
224 பாடல்கள் கிடைத்துள்ளன
|
ஐம்பெருங்காப்பியங்களின்
வேறுபெயர்கள்:
நூல்
|
வேறுபெயர்கள்
|
சிலப்பதிகாரம்
|
|
மணிமேகலை
|
|
சீவக சிந்தாமணி
|
|
வளையாபதி
|
|
குண்டலகேசி
|
|