#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

சிற்றிலக்கியங்கள்


  • நாயக்கர் காலமே “சிற்றிலக்கிய காலம்”
  • சிற்றிலக்கியதிற்கு பிரபந்தம் என்ற பெயரும் உண்டு.
  • பிரபந்தம் என்ற வடமொழி சொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்று பொருள்.
  • பிரபந்தம் என்ற சொல்லை முதலில் தமிழில் கொண்டுவந்தவர் = நாதமுனிகள்
  • அணைத்து சிற்றிலக்கியங்களும் தொல்காப்பியரின் “விருந்து” என்னும் வகையுள் அடக்குவர்.
  • சிற்றிலக்கியங்களில் இலக்கணத்தைக் கூறும் நூல்கள் = பட்டியல் நூல்கள்
  • சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை தெளிவாக கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
  • சிற்றிலக்கிய வகை = 96
  • சிற்றிலக்கியம் 96 வகை என முதலில் கூறிய நூல் = பிரபந்த மரபியல்
  • 96 வகை சிற்றிலக்கியங்களின் பெயரை முதலில் கூறிய நூல் = வீரமாமுனிவரின் சதுரகராதி
  • பாட்டியல் நூல்களுள் காலத்தால் முற்பட்டது = பன்னிரு பாட்டியல்
  • வெண்பாப் பாட்டியலின் வேறு பெயர் = வச்சணந்தி மாலை
  • நவநீதப் பாட்டியலின் வேறு பெயர் = கலித்துறைப் பாட்டியல்
  • வரையறுத்தப் பாட்டியலின் வேறு பெயர் = சம்பந்த பாட்டியல்
  • மங்கலப் பொருத்தத்தை மட்டும் வரையறுத்துக் கூறும் நூல் = வரையறுத்தப் பாட்டியல்
  • சிற்றிலக்கிய வகைகளைக் கூறாத பாட்டியல் நூல் = வரையறுத்தப் பாட்டியல்
  • முழுமையாகச் செய்யுள் இலக்கணங்களையும் பாட்டியல் கருத்துகளையும் கூறும் நூல் = சிதம்பர பாட்டியல்
  • சிற்றிலக்கிய வேந்தர் = குமரகுருபரர்